Thirukkural in Tamil (தமிழ): In contemporary Tamil verse

 

 

 

     There are many websites on the net that display the Kural in original Tamil and I think it will be futile exercise to repeat the feat again. I also realized that most of these sites carry the original couplets in ancient Tamil verse which many of my fellow Tamils, including myself, may not be conversant with. I then decided to upload a commentary in modern Tamil, along with the original couplets in Tamil. My problem now is to choose an appropriate commentary in Tamil as there were hundreds of them, including those of the five historical commentators! After a long consideration, I have now decided to look for a ‘translation’ of Tirukkural in Tamil in verse! Yes, a translation in modern Tamil, just to show how Valluvar would have written the same ideas in contemporary Tamil verse. I am looking forward to obtain a copy of the same, if such a work is available. Considering the fact that there are more than hundred commentaries, finding a book of this nature shouldn’t be a problem.

திருக்குறள்: இன்றைய செய்யுளநடையில (விரைவில்)

 

 

திருக்குறள்: ஒரமுன்னுர

 

 

 

 

பெயரில்லாத நூலாசிரியரஒருவராலஎழுதப்பட்ட

பெயரில்லாத நூலகுறள

…… என்றதிருக்குறளபிரெஞ்சமொழியிலமொழிபெயர்த்த M. அரீலகுறிப்பிட்டதிலஅதிசயமஒன்றுமஇல்லை. ‘திருக்குறள்’ மற்றும் ‘திருவள்ளுவர்’ என்ற பெயர்களகாரணபபெயர்கள். ‘வள்ளுவர்’ என்பதஅவருடைய குலப்பெயரென்பதும், ‘குறள்’ என்பததிருக்குறளவடிவமைத்த வென்பாவினபெயரஎன்பதுமகருத்தவேறுபாடின்றி பலவராலும ஒப்புக்கொள்ளப்படுகிறது.  திருக்குறளமுப்பால், பொய்யாமொழி, தமிழ்மறை, பொதுமறஎனபபல பெயர்களாலஅழைக்கப்பட்டவந்தாலும், ‘திருக்குறள்’ என்ற பெயரநிலைத்தவந்துள்ளது. அதுபோலவே, வள்ளுவரதேவர், நாயனார், தெய்பப்புலவர், பொய்யிலபுலவரமற்றுமபெருநாவலரஎன்ற பெயர்களாலசிலராலகுறிப்பிடப்பட்டாலும், `திருவள்ளுவர்’ என்ற பெயரநிலைத்தவந்துள்ளது.

 

நூலாசிரியரவரலாறு 

       யாரஇந்த திருவள்ளுவர், அவரஎங்கபிறந்தார், எப்பொழுதவாழ்ந்தாரமற்றுமஅவருடைய வாழ்க்கவரலாறஎன்ன? இதற்கெல்லாமவிடகாண்பதகடினம். சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலுமதிருக்குறளையுமதிருவள்ளுவரையும குறிப்பிடப்பட்டிருப்பதால், மூன்றாமமற்றுமநான்காமநூற்றாண்டுகளிலஎழுதப்பட்ட இக்காப்பியங்களுக்கமுன்பதிருக்குறளவள்ளுவரஇயற்றியிருக்க வேண்டுமஎன்பதஒரபொதுவான கருத்து.[1] திருக்குறளிலவரும “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை” என்கிற 55-ஆவது குறளைத்தானஇவ்விரகாப்பியங்களிலுமஇளங்கஅடிகளுமசீத்தலைசசாத்தனாருமகுறிப்பிட்டுள்ளனர். இவ்விரசெய்யுள்களையுமஇப்போதகாணலாம்:

 

தெய்வமதொழாஅளகொழுநறதொழுதெழுவாளைத

தெய்வமதொழுத கையைத்திண்ணிதாய் – தெய்வமாய

மண்ணக மாதர்க்கஅணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கவிருந்த    (சிலப்பதிகாரம்)

 

தெய்வமதொழாஅளகொழுநறதொழுதெழுவாளைத

பெய்யெனபபெய்யுமபெருமழயென்றவப

பொய்யிலபுலவனபொருளுரதேராய்   (மணிமேகலை)

 

       வள்ளுவரபிறந்தவளர்ந்ததசென்னையிலுள்ள மயிலையிலஎன்றும், அவருடைய துணைவியாரவாசுகியென்றுமசொல்லுவர். ஆனாலஇதற்கெல்லாமஆதாரமகிடையாது. நமநாட்டிலஉறுவாகிய பெரும்பாலான நூல்களுக்கெல்லாமஇதகதிதான். பலவற்றிற்கநூலாசிரியரயாரென்றதெரியாது. அவ்வாறதெரிந்தாலும், அவர்களுடைய வரலாறதெரியாது. நூல்களளபபாதுகாத்த நமமுன்னோர்கள், நூலாசிரியர்களைபபற்றி ஒன்றுமஎழுதவில்லை. அவ்வாறஎழுதியிருந்தாலும், அவையாவுமமிக்கவாருமகட்டுக்கதைகளாகவே (Hagiography) உள்ளன. “வாழ்க்கவரலாற்றநூல்களஎழுதாமறபோனதற்குககாரணம், உரைநடையிலநுல்களள எழுதுகிண்ற வழக்கமஇல்லாததஎன்றுகூடசசொல்லலாம்” எனக்குறிப்பிடுகிறார் ‘துறைவன்’ எனும் ச. கந்தஸ்வாமி.[2]

       திருக்குறளிலுள்ள எல்லகுற்ட்பாக்களுமவள்ளுவரால்தானஇயற்றப்பட்டதஎன்பதற்கஅதாரமொன்றுமில்லை. இந்த சந்தேகமபொதுவாக உலகத்திலுள்ள மற்ற எல்லநீதி மற்றுமவேத நூல்களுக்குமபொறுந்தும்.  குறளிலஒவ்வொரஅதிகாரமுமசரியாக 10 குரட்பாக்களைககொண்டுள்ளதையும், ஒரகருத்துடைய சில குறட்பாக்களஒரஅத்தியாயத்திலுமமற்றுமபிற அத்தியாயங்கலிலும இடம்பெறுவதையுமசுட்டிக்காட்டி, திருக்குறளபல நூலாசிரியர்கள இயற்றியிருக்கலாமஎன குறளஆங்கிலத்தில மொழிபெயர்த்த P.S. சுந்தரமகுறிப்பிடுகிறார்.[3] எதஎங்ஙனமிருக்கினும், குறளஎழுதியவரதிருவள்ளுவரஎன்ற நிலஇதுவரநிலைத்துள்ளது.

        இனி வள்ளுவரவிட்டுவிட்டஅவரஎழுதிய குறளுக்கவருவோம். அதிலாவதஅவரைப்பற்றி ஏதாவதகுறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமஎன்றநினத்தாலநமக்கபெருத்த ஏமாற்றம்தான். வள்ளுவரமற்றுமல்ல, பொதுவாக இந்திய நாட்டிலஉறுவான இலக்கியங்களிலெல்லாமநூலாசிரியரைப்ப்ற்றிய குறிப்புகளஒன்றும இருப்பதில்லை. திருமந்திரத்திலதிருமூலரைப்பற்றிக குறிப்பிட்ட அளவும்ககூட வள்ளுவரைப்பற்றி குறளிலகுறிப்பிடவில்லை. ஒருவரஎழுதிய நூலிலிருந்த அவரவாழ்ந்த காலகட்டமஎவ்வாறஇருந்திருக்க வேண்டும், அவருடைய சிந்தனைகளுமவாழ்க்கநடைமுறையுமஎவ்வாறஇந்திருக்க வேண்டுமஎன்பதபொதுவாக ஊகிக்கமுடியும். ஆனால், குறட்பாக்களஅனத்துமஎந்த ஒரமன்னரையோ, ஊரையோ, கடவுளையகுறிப்பிடாமலபொதுவான கருத்துக்களைசசொல்லுவதால், வள்ளுவரவாழ்ந்த காலகட்டத்தஇவ்வாயிலாகவுமஊகிக்க முடிவதில்லை.

 

ஒரபொதமற

       திருக்குறளஒரநீதி நூல், வேத நூலல்ல. வேதங்களளப்போல வெகுகாலமாக சொல்நடையிலஇருந்த பல்லாயிரக்கணக்கான குறள்களிலிருந்தஎழுத்துநடையிலஒரதொகுப்பாளர் (Redactor) ஒருவரால உறுவாக்கப்பட்ட ஒர திரட்டு (Anthology) அல்ல திருக்குறள். ஒரநூலாசிரியாராலதமகாலத்திலவழங்கிய இலக்கிய நூல்கள், சமய தத்துவ சாத்திரங்களஎல்லாவற்றையுமதெளிவாக அராய்ந்துபார்த்த பிறகே, தம்முடைய குறளஇயற்றியிருக்கவேண்டும்.[4]

       எந்த ஒரசமயத்தினையுமசாராமலஎழுதப்பட்ட ஒரநூல் என்ற ஒரு பரவலான கருத்து நிலவுவதால், திருக்குறளை “தமிழவேதம்” (Bible of Tamils) என்றகுறிப்பிடும் வழக்கம் உள்ளது. திருக்குறளைபபடிக்கும்போது, வள்ளுவரஒரசாதாரன மனிதனஇவ்வுலகிலஎவ்வாறநடந்துகொள்ள வேண்டுமஎன்பதைத்தானவலியுறுத்தினாரதவிற, தமிழிலுள்ள மற்ற நூல்களான திருமந்திரம், திருவாய்மொழி, தேவாரமமற்றுமதிருப்பாவஆகியவற்றைப்போல தெய்வ வழிபாட்டை அல்லது ஒரு சமயக் கொள்கைகளையோ வலியுறுத்தவில்லை. இக்காரணத்தினால், திருக்குறளஒரபொதமறஎன்றஎல்லொராலும போற்றப்பட்டுவந்தாலும், திருக்குறளில் தெய்வ வழிபாட்டு மற்றும் கடவுள் வாழ்த்து முறைகளும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே உண்மை. வள்ளுவர் காலத்தில் இருந்த இந்து, பௌத்த மற்றும் சமண மதக் கோட்பாடுகள், கொள்கைகள், நீதி மற்றும் அறக் கருத்துகளைக் கருத்தில்கொண்டு திருக்குறளை நடுநிலையோடு ஆறாய்ந்தால், வள்ளுவர் சமண மதக் கருத்துகளை மையமாகக்கொண்டே தன்னுடைய நூலை இயற்றினார் என்பது தெளிவாகிறது. இவ்வாராய்ச்சியின் முடிவுகளை இங்கே காணலாம்:  "Jaina ideas in Tirukkural" (திருக்குறளில் சமண  தழுவல்கள்). 

 

தமிழஇலக்கிய வரலாற்றிலதிருக்குறளினஇடம

      சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டமற்றுமஎட்டுத்தொகை (அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றினை, பரிபாடல், கலித்தொகை) ஆகிய தொகுப்பநூல்களுக்குப்பிறகவந்ததுதானகுறள். ‘பதினென்கீழ்கணக்கு’ என்ற 18 நூல்களையுடைய தொகுப்பிலஒன்றுதானதிருக்குறள்.

     தமிழஇலக்கிய வரலாற்றிலமிகச்சிறந்த நூல்களுளஒன்றாக திருக்குறளகருதப்படுகிறது. வள்ளுவர், கம்பரமற்றுமதிருநாவுக்கரசரஆகிய மூவருமதமிழஇலக்கிய வரலாற்றிலமுக்கிய இடமவகிப்பவர்கள். நீதி நூட்களுக்கு (Ethical literature) ஒர திருக்குறளும், காப்பியங்களுக்கு (Epics) ஒரகம்பராமாயணமும், பக்தி இலக்கியத்திற்கு (Devotional literatures) ஒர திருவாசகமஎனக்கூறலாம்.  மற்ற நூல்களுக்கெல்லாமஇல்லாத ஒரசிறப்பதிருக்குறளுக்கஉள்ளதஎன்றாலஅதிலுள்ள கருத்துக்கள்தான.

 

திருக்குறளினஉரையாசிரியர்கள

       திருக்குறளுக்கஉரையெழுதிய பழம்பெருமஉரையாசிரியர்களபத்தஎன்பர். அவர்களுளபிகப்புகழபெற்றவர் 13-ஆம் நூற்றாண்டிலவாழ்ந்த பரிமேலழகர். மற்ற உரையாசிரியர்களுள், மனக்குடவர், பெருமாள், பரிதியரமற்றுமகாளிங்கரஆகியோருடைய உரைதானநமக்ககிடைத்துள்ளன.[5],[6] இதர நூலாசிரியர்களான தருமர், தாமத்தர், நச்சர், திருமலையரமற்றுமமல்லரஆகியோரினஉரைகளகாலப்போக்கிலஅழிந்தபோய்விட்டன.

 

காலத்தாலஅழியாத காவியம

 

     “படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்” என்பதஒரஉலகபபழமொழி. எந்த ஒரபாடலானாலுமசரி நூலானாலுமசரி, கேட்டுமபார்த்துமஎழுதும்பொழுது, கண்ணயர்வமற்றுமநகலஎழுதுவாரினகவணக்குறைவாலுமஆங்காங்கஏட்டிலசில மாறுபாடுகளும், சில நேரமஎழுத்துக்களவிடுபடவுமநேரலாம். காலப்போக்கிலஒவ்வொரபகுதியிலவாழுமமக்களஇங்ஙணமஏற்பட்ட மாறுதல்களாலஅந்நூலினநகலபல்வேறபாடவேறுபாடுகளுடனவைத்திருக்க நேரிடுகிறது.

       சென்னைபபல்கலைககழகத்தினதிருக்குறளஅராய்ச்சிபபகுதியினதமிழவிரிவுரையாளராகபபணிபுரிந்த மு. சன்முகமபிள்ளஅவர்கள், 1971-ஆம் ஆண்டவெளியிட்ட “யாப்பஅமைதியுமபாட வேறுபாடும்” என்ற முதலதிருக்குறளஆராய்ச்சி நூலில் 305 பாடல்களிலபாடாவேறுபாடுகளஉள்ளதாகககுறிப்பிட்டார்.[7] அவரகுறிப்பிட்ட சில பாடவேறுபாடுகளைககாண்போம்:

 

1. ஒரு நாளை எனுஞ்சொற்கள ஒரு நாளே என்று (குறள் 156)
2.
வன்பாற்கண் எனுஞ்சொற்கள வன்பார்க்கண் என்ற (குறள் 78)
3.
இவை மூன்றன் எனுஞ்சொற்கள இவை மூன்றில் என்ற (குறள் 360)
4.
நின்றான் எனுஞ்சொற்கள் as நின்றார் என்ற (குறள் 176)
5.
தரலான் எனுஞ்சொற்கள தரலால் என்ற (குறள் 131)

      ஒலி, எழுத்து, சந்தி முதலியவற்றினமாறுபாட்டாலநேர்ந்த வடிவ மாறுபாடுகளதவிர்த்துபபார்த்தோமானால், பாட வேறுபாடஎன்றகொள்ளத்தக்கவஏறத்தாழ செம்பாதி இருக்கலாமஎனக்கூறுகிறாரசன்முகம். இரண்டாயிரமஆண்டபழக்கமுடைய திருக்குறளிலஇவ்வளவமிகக்குறைய பாடவேறுபாடுகளுள்ளதஎதைககாட்டுகிறது? காலங்காலமாக, கவனமாக, நுனுக்கமாக தவறுகளைககுறைத்ததிருக்குறளநகல்கலாக்கப்ட்டுள்ளதைக்தான காட்டுகிறது. இதைத்தான், குறளஆங்கிலத்திலமொழிபெயர்த்த ஜி.யு. போபகீழ்கண்டவாறகுறிப்பிட்டார்:

 

"Complete in itself, the sole work of its author has come down the esteem of ages absolutely uninjured,

 hardly a single various reading of any importance being found"

(G.U. Pope, 1886)

ந.வ.கு. அஷ்ரப

ஜூன், 2005.


[1] Diaz, S.M. 2000. Introduction. In: Tirukkural. Ramanandha Adigalar Foundation, Coimbatore. Volume I and II. Pp 31

[2] துறைவன். ச. கந்தஸ்வாமி. 1979. திருக்குறள் – ஒர அறிமுகம். பப்ளிகேஷன்ஸடிவிசன். தகவலஒலிபரப்பஅமைச்சகம். இந்திய சர்க்கார். Pp 3.

[3] Sundaram, P.S. 1990. Tiruvalluvar: The Kural. Penguin Books. Pp 10

[4] துறைவன். ச. கந்தஸ்வாமி. 1979. திருக்குறள் – ஒர அறிமுகம். பப்ளிகேஷன்ஸடிவிசன். தகவலஒலிபரப்பஅமைச்சகம். இந்திய சர்க்கார். பக்கம் 5

[5] Sundaram, P.S. 1990. Tiruvalluvar: The Kural. Penguin Books. Pp 9

[6] Subrahmanian, N. and Rajalakshmi, R. 1984. The Concordance of Tirukkural (with critical introduction). Malar Printers, Madurai. Pp xiii

[7] மு. சன்முகமபிள்ளை. 1971. யாப்பஅமைதியுமபாட வேறுபாடுன் (Prosody and various readings in Tirukkural). சென்னைபபல்கலைககழகம். பக்கம் 115

 

Contents பொருளடக்கம

 

(விரைவிலஇங்கஎதிர்பார்கலாம்)

 

An introduction to the translations of Tirukkural (in English)

 

An introduction to the Kural and its author (in English)